My thoughts run free here...

Thursday, December 24, 2009

...

உனக்கோர் பேர் தான் கிடையாது
அதனால் சொல்ல முடியாது
கடலை பிடிச்சு கையில் அடக்கிடத்தெரியாது

வின்னில் போனால் நிறமாகும்
மன்னில் வந்தால் மழையாகும்
கோவில் போனால் சிலையாகும்
கோடியில் பூத்தால் மலராகும்

ஒத்த வார்த்தையில் சொல்ல சொன்னால்
உனது பேரே அழகாகும்

0 comments:

Powered by Blogger.

© My Santuary, AllRightsReserved.

Designed by ScreenWritersArena